ஆசிட் ஏற்றி வந்த லாரி கோர விபத்து - 2 பேர் மரணம்.. செங்கல்பட்டில் பயங்கரம்

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே ஆசிட் ஏற்றி வந்த லாரி மோதி, சாலையோரம் நடந்து சென்ற 2 பேர் உயிரிழந்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com