காஞ்சிபுரம் மாவட்டம் செவிலிமேடு பாலாற்று மேம்பாலத்தில் ஏற்பட்ட லாரி விபத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 3 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த நெரிசலால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.