நாளை வாக்குப்பதிவு...ஓட்டு மெஷின் கொண்டு செல்லும் பணி தீவிரம்

x

திருப்பத்தூர் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், 267 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தன. நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மாவட்ட தேர்தல் அதிகாரி தர்ப்பகராஜ் தலைமையில், அந்தந்த வாக்குப்பதிவு மையங்களுக்கு, வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. காவல்துறையினர், மத்திய பாதுகாப்பு படையினர் ஆகியயோர் இப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்