நாங்குநேரியில் நாட்டு வெடிகுண்டு வீச்சு - 2 பெண்கள் காயம் நெல்லை மாவட்டம் நாங்குநேரி பழைய பேருந்து நிலையம் அருகே நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.