கடன் தவணை கட்டாததால் மகன், மகளை கூட்டி சென்ற ஃபைனான்ஸ் நிறுவனம்? திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே கடனை திருப்பி செலுத்தாததால், கடன் பெற்றவரின் பிள்ளைகளை நிதி நிறுவன ஊழியர்கள் அழைத்து சென்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.