பஞ்சர் ஆனதால் முடிந்த வாழ்க்கை... சாலையில் சிதறி கிடந்த 7 பெண்கள் - நெஞ்சை நிறுத்தும் கோர காட்சி

x

திருப்பத்தூர் மாவட்டம் சண்டியூரில்ஸ மைசூருக்கு சுற்றுலா சென்று விட்டு திரும்பிய சுற்றுலாப் வேன் ஒன்று, திடீரென பஞ்சாரான நிலையில், வேனில் இருந்து இறங்கி சாலையில் நின்ற 7 பெண்கள் கோர விபத்தில் சிக்கி உயிரிழந்திருக்கின்றனர். நடந்தது என்ன ? பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...


Next Story

மேலும் செய்திகள்