இருட்டு கடை உரிமையாளர் தரப்பு வரதட்சணை விவகாரம் மணமகன் வீட்டார் தரப்பில் வழக்கறிஞர் பரிமளம் என்பவர் ஆஜராகி அவகாசம் கேட்டுள்ளார்.