வீரசைவ மடத்தின் ஆலோசனை குழு கலைப்பு - மடாதிபதி நீலகண்ட சுவாமிகள் பேட்டி

கும்பகோணம் வீர சைவ மடத்தின் ஆலோசனை குழு கலைக்கப்பட்டதாக தற்போதைய மடாதிபதி நீலகண்ட சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

கும்பகோணம் வீர சைவ மடத்தின் ஆலோசனை குழு கலைக்கப்பட்டதாக தற்போதைய மடாதிபதி நீலகண்ட சுவாமிகள் தெரிவித்துள்ளார். தந்தி டிவிக்கு பேட்டியளித்த அவர்,புதிய குழு விரைவில் அமைக்கப்படும் எனவும் கூறியுள்ளார்

X

Thanthi TV
www.thanthitv.com