Kumbakonam | ``ஓம் நமச்சிவாய.. ஓம் நமச்சிவாய''.. 16 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற கும்பாபிஷேகம்

x

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் 16 ஆண்டுகளுக்கு பிறகு இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் பக்தி கோஷம் முழங்க வழிபட்டனர்... கூடுதல் விவரங்களை செய்தியாளர் விக்னேஷ் வழங்கிட கேட்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்