பாத யாத்திரை சென்ற நாம் தமிழர் கட்சியினர் - சிறப்பு அபிஷேகம் செய்து முருகனை வழிபட்டனர்

கும்பகோணத்தில் இருந்து நாம் தமிழர் கட்சியினர் பாத யாத்திரையாக சுவாமிமலை முருகன் கோவிலுக்கு வந்தனர்.
பாத யாத்திரை சென்ற நாம் தமிழர் கட்சியினர் - சிறப்பு அபிஷேகம் செய்து முருகனை வழிபட்டனர்
Published on

கும்பகோணத்தில் இருந்து நாம் தமிழர் கட்சியினர் பாத யாத்திரையாக சுவாமிமலை முருகன் கோவிலுக்கு வந்தனர். அலங்கரிக்கப்பட்ட முருகன் படத்துடன், மயிலாட்டம், ஒயிலாட்டதுடன் கோவிலுக்கு சென்ற அவர்கள், சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து முருகனை வழிபட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com