கும்பகோணம் : இறந்த குழந்தைகளுக்கு நினைவஞ்சலி - மகாமக குளத்தில் மோட்ச தீபம்

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளுக்கு மகாமக குளத்தில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.
கும்பகோணம் : இறந்த குழந்தைகளுக்கு நினைவஞ்சலி - மகாமக குளத்தில் மோட்ச தீபம்
Published on
கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளுக்கு மகாமக குளத்தில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. குழந்தைகள் படித்த தனியார் பள்ளி வாயிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்ட பெற்றோர், கையில் அகல் விளக்குகளை ஏந்தி நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தனர். பின்னர் அகல் விளக்குகளை மகாமக குளத்தில் மிதக்க விட்டனர்.
X

Thanthi TV
www.thanthitv.com