கும்பகோணம் புதிய மாவட்டமாக உதயமாகும்... அதற்கு நானே சாட்சி என வாசன் வாக்குறுதி

தேர்தலுக்கு பிறகு கும்பகோணம் புதிய மாவட்டமாக உதயமாகும், அதற்கு நானே சாட்சி என தமாக தலைவர் வாசன் வாக்குறுதி அளித்தார்.
கும்பகோணம் புதிய மாவட்டமாக உதயமாகும்... அதற்கு நானே சாட்சி என வாசன் வாக்குறுதி
Published on

தேர்தலுக்கு பிறகு கும்பகோணம் புதிய மாவட்டமாக உதயமாகும், அதற்கு நானே சாட்சி என தமாக தலைவர் வாசன் வாக்குறுதி அளித்தார்.

சொந்த ஊரான கும்பகோணத்தில், அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையாரை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது பேசிய

வாசன், இந்தியாவிலேயே மகளிருக்கு அதிக திட்டங்களை தந்த பெருமை தமிழக அரசிற்கு தான் உண்டு என்று கூறினார்.சொந்த ஊரில் ஜி.கே.வாசன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதால், ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com