விளைநிலத்தில் பூமிக்கடியில் புதைந்திருந்த பழங்கால சிவ லிங்கம் கண்டெடுப்பு

கும்பகோணம் அடுத்த நெய்க்குப்பை கிராமத்தில், விளைநிலத்தில் பூமிக்கடியில் புதைந்திருந்த பழங்கால சிவன் லிங்கம் கண்டெடுக்கப்பட்டது.
விளைநிலத்தில் பூமிக்கடியில் புதைந்திருந்த பழங்கால சிவ லிங்கம் கண்டெடுப்பு
Published on

கும்பகோணம் அடுத்த நெய்க்குப்பை கிராமத்தில், விளைநிலத்தில் பூமிக்கடியில் புதைந்திருந்த பழங்கால சிவன் லிங்கம் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்த தகவல் வேகமாக பரவியதை தொடர்ந்து, வயல்வெளியில் மக்கள் திரண்டனர். லிங்கத்திற்கு பாலபிஷேகம் செய்து பொதுமக்கள் வழிபட்டனர். அந்த லிங்கத்தை தொல்லியல் துறையிடம், பொதுமக்கள் ஒப்படைத்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com