ஆலங்குடியில் உலக மக்கள் நன்மைக்காக சிறப்பு வழிபாடு - சிவலிங்க வடிவில் 1008 சங்குகளில் புனித நீர்

நவகிரக தலங்களில் குரு தலமான ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் உலக மக்கள் நலம் பெற வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது.
ஆலங்குடியில் உலக மக்கள் நன்மைக்காக சிறப்பு வழிபாடு - சிவலிங்க வடிவில் 1008 சங்குகளில் புனித நீர்
Published on

நவகிரக தலங்களில் குரு தலமான ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் உலக மக்கள் நலம் பெற வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. அப்போது, சிவ லிங்க வடிவில் 1008 சங்குகளில் புனிதநீர் ஊற்றப்பட்டு, சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com