"மக்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வேன்" - சந்தியா ராணி

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியம் காட்டிநாயக்கந்தொட்டி கிராம ஊராட்சி தலைவராக 21 வயது கல்லூரி மாணவி சந்தியா ராணி வெற்றி பெற்று உள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com