கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் ஒட்டன்கொட்டாய் ஏரியில் தொழிற்சாலை கழிவுநீர் கலந்ததால் 5 டன் எடை கொண்ட மீன்கள் உயிரிழந்ததாக மாவட்ட ஆட்சியரிடம் முறையிடப்பட்டுள்ளது.