கோயம்பேடு மலர் அங்காடி வளாகத்தில் புதிய கடைகள் கட்ட வியாபாரிகள் எதிர்ப்பு

சென்னை - கோயம்பேடு மலர் அங்காடி வளாகத்தில், புதிய கடைகள் கட்டும் திட்டத்தை கைவிடவில்லை என்றால் கடை அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என தமிழக அரசுக்கு வியாபாரிகள் எச்சரித்துள்ளனர்.
கோயம்பேடு மலர் அங்காடி வளாகத்தில் புதிய கடைகள் கட்ட வியாபாரிகள் எதிர்ப்பு
Published on
சென்னை - கோயம்பேடு மலர் அங்காடி வளாகத்தில், புதிய கடைகள் கட்டும் திட்டத்தை கைவிடவில்லை என்றால் கடை அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என தமிழக அரசுக்கு வியாபாரிகள் எச்சரித்துள்ளனர். சென்னை - பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, சென்னை கோயம்பேடு மலர் மொத்த வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் முக்கையா மற்றும் நிர்வாகிகள், இந்த தகவலை வெளியிட்டனர்.
X

Thanthi TV
www.thanthitv.com