Koyambedu AC Bus Theft கோயம்பேட்டில் புகுந்து அரசு ஏசி பஸ்ஸை கடத்திய வடக்கு இளைஞர்..
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து அரசு ஏசி பேருந்தை ஒடிசாவைச் சேர்ந்த நபர் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது