கோவில்பட்டி கடலை மிட்டாயை அஞ்சல்துறை மூலம் பணம் செலுத்தி வீட்டிலிருந்தபடியே பெற்றுக் கொள்ளும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.