கோவளம் கடற்கரையில் டன் கணக்கில் குப்பைகள் குவிந்திருந்த நிலையில், ஊராட்சி மன்ற தலைவர் சோபனா தங்கம் முயற்சியில், அப்பகுதி சிறுவர் சிறுமிகள் இளைஞர்கள் உட்பட பலரும் இணைந்து கடற்கரையை தூய்மை படுத்தும் பணியில் ஈடுபட்டனர்