கோவை குற்றாலத்தில் கடும் வெள்ளப்பெருக்கு
கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பு கருதி இன்று கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது...