கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை- மார்ச் 7ல் தீர்ப்பு கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் மார்ச் 7 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என மகிளா நீதிமன்றம் அறிவித்துள்ளது.