திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலைப்பாதையான கொண்டை ஊசி வளைவில், இளைஞர்கள் சிலர் குத்தாட்டம் போட்டனர். சாலை ஓரத்தில் காரை நிறுத்தி விட்டு அவர்கள் போட்ட குத்தாட்டம், அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகளை முகம் சுளிக்க செய்தது.