KONDAI OOSI VALAIVU | கொண்டை ஊசி வளைவில் குஷியில் இளைஞர்கள் செய்த செயல்.. பார்த்து டென்ஷனான மக்கள்

x

திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலைப்பாதையான கொண்டை ஊசி வளைவில், இளைஞர்கள் சிலர் குத்தாட்டம் போட்டனர். சாலை ஓரத்தில் காரை நிறுத்தி விட்டு அவர்கள் போட்ட குத்தாட்டம், அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகளை முகம் சுளிக்க செய்தது.


Next Story

மேலும் செய்திகள்