திருச்சி கொள்ளிடம் ஆற்றில் 86 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால், இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளநீர் கரைபுரண்டு ஓடுகிறது. கடல்போல் காட்சி அளிக்கும் கொள்ளிடம் ஆற்றின் கழுகுப்பார்வை காட்சியை பார்க்கலாம்...