#Breaking : கொடநாடு வழக்கு... "ரூ.1.10 கோடி மான நஷ்ட ஈடு" - ஈபிஎஸ் பரபரப்பு மனு

x

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச தடை விதிக்க வேண்டும்/கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு எதிராக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு/ரூ.1.10 கோடி மான நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிடவும் மனுவில் கோரிக்கை/எடப்பாடி பழனிசாமியின் மனு செப்டம்பர் 19ம் தேதி நீதிபதி மஞ்சுளா முன் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது///கோப்புக்காட்சி/3/உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மனு


Next Story

மேலும் செய்திகள்