கொடநாடு விவகாரம் - முதல்வர் மீது வீண் பழி போட பணம் கைமாறியுள்ளது - செல்லூர் ராஜூ

கொடநாடு விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது பழி போட பல கோடி ரூபாய் கைமாறியுள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com