#BREAKING || சிக்கலில் பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹா... உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு

x

"கொடைக்கானலில் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹா ஆகியோர் கட்டிய கட்டுமானம் அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்டது"/உயர்நீதிமன்ற மதுரை கிளையில், தமிழக அரசு தரப்பில் தகவல்/கட்டுமான பணிகளை நிறுத்த நோட்டீஸ் வழங்கப்பட்டு, தற்போது கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது - தமிழக அரசு/அனுமதியற்ற கட்டுமானம் மீது உள்ளூர் திட்டக்குழுமம் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது - தமிழக அரசு/கொடைக்கானல் வில்பட்டி கிராமத்தில் பிரகாஷ் ராஜ், பாபி சிம்ஹா ஆகியோர் சொந்தமாக பங்களா கட்டியுள்ளனர்/அனுமதி பெறாமல் பங்களா கட்ட பாறைகளை அகற்றியதால் மண் சரிவு ஏற்படும் அபாயம் என வழக்கு - விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைப்பு//5/"கொடைக்கானலில் அனுமதியின்றி நடிகர்கள் பங்களா


Next Story

மேலும் செய்திகள்