குழந்தை மீது ஏறி இறங்கிய புல்லட் பைக்..! நெஞ்சை உலுக்கும் சிசிடிவி... கோவையில் அதிர்ச்சி | Koavi

x

கோவை கண்ணப்பன் நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் முருகன் நகரில் உள்ள ஒரு சாலையில் புல்லட்டில் அதிவேகமாக சென்றுள்ளார். அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த 3 வயது குழந்தை சாலையை கடக்க முயன்ற போது இருசக்கர வாகனம், குழந்தை மீது எதிர்பாராத விதமாக மோதி ஏறி சென்றது. படுகாயமடைந்த குழந்தையை மீட்டு அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்