பிரதமரின் கிசான் திட்ட முறைகேடு - கள்ளக்குறிச்சியில் மேலும் ஒருவர் கைது

பிரதமரின் கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரதமரின் கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் நைனார்பாளையம் பகுதியை சேர்ந்த தொழில்நுட்ப பிரிவு தற்காலிக பணியாளர் ராஜீவ் காந்தி என்பவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மட்டும் கிசான் முறைகேடு தொடர்பாக இதுவரை 22 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com