Kerala | காங். அலுவலகத்தை சூறையாடிய கம்யூனிஸ்ட் கட்சியினர் -உச்சகட்ட பரபரப்பு.. அதிர்ச்சி காட்சி

x

கேரளா - காங். அலுவலகத்தை சூறையாடிய கம்யூனிஸ்ட் கட்சியினர். கேரளாவில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் சந்தித்த கம்யூனிஸ்ட் கட்சியினர், கோழிக்கோட்டில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகம் மற்றும் அங்கு வைக்கப்பட்டுள்ள இந்திரா காந்தி சிலையை அடித்து உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...


Next Story

மேலும் செய்திகள்