Kasimedu | புரட்டாசி முடிந்த முதல் ஞாயிறு..மீன் வாங்க குவிந்த மக்கள் -திக்குமுக்காடிய காசிமேடு சந்தை
புரட்டாசி மாதம் முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமை மற்றும் தீபாவளி பண்டிகை என்பதால் காசிமேடு மீன் சந்தையில் மீன் வாங்க பொதுமக்கள் குவிந்துள்ளனர்... இதுகுறித்து விவரிக்கிறார் செய்தியாளர் மணிகண்டன்...
Next Story
