பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு மறக்க முடியாத பாடம் புகட்டிய 10ஆம் வகுப்பு சிறுமி

x

கரூர் மாவட்டம் குளித்தலையில் 10ஆம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், கூலித்தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். சிறுமி கொடுத்த புகாரின் பேரில், திருச்சி ஜீயபுரத்தை சேர்ந்த, நடராஜ் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்