கரூர் அருகே வீட்டில் தனியாக வசித்த மூதாட்டி கொடூர கொலை - நகைகள் கொள்ளை கரூர், கிருஷ்ணராயபுரம் அருகே வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டியை கொன்று, நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.