கார்த்திகா ஷாம்பு அறிவித்த போட்டி.. இந்த ஒரு போட்டோ போதும்..பரிசுகளை அள்ள தயாரா?
கார்த்திகா ஷாம்பு தயாரிப்பு நிறுவனம் அன்னையர் தினத்தை முன்னிட்டு பரிசு போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. போட்டியில் கலந்து கொள்வதற்கு, கார்த்திகா ஷாம்பு பாட்டிலை கையில் வைத்து, உங்கள் பின்னல் Moments-ஐ செல்ஃபி எடுத்து #Paasathirku Amma Kesathirku Karthika என்ற ஹேஷ்டேக் உடன் கார்த்திகா ஷாம்பு இன்ஸ்டாகிராம் பக்கத்தை டேக் செய்ய வேண்டும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு டிவி, பிரிட்ஜ், ஏசியுடன் பம்பர் பரிசாக இ-ஸ்கூட்டரும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதில் பங்கேற்க வரும் 20ஆம் தேதி கடைசி நாள் என்று கூறப்பட்டுள்ளது.
Next Story