கார்த்திகா ஷாம்பு அறிவித்த போட்டி.. இந்த ஒரு போட்டோ போதும்..பரிசுகளை அள்ள தயாரா?

x

கார்த்திகா ஷாம்பு தயாரிப்பு நிறுவனம் அன்னையர் தினத்தை முன்னிட்டு பரிசு போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. போட்டியில் கலந்து கொள்வதற்கு, கார்த்திகா ஷாம்பு பாட்டிலை கையில் வைத்து, உங்கள் பின்னல் Moments-ஐ செல்ஃபி எடுத்து #Paasathirku Amma Kesathirku Karthika என்ற ஹேஷ்டேக் உடன் கார்த்திகா ஷாம்பு இன்ஸ்டாகிராம் பக்கத்தை டேக் செய்ய வேண்டும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு டிவி, பிரிட்ஜ், ஏசியுடன் பம்பர் பரிசாக இ-ஸ்கூட்டரும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதில் பங்கேற்க வரும் 20ஆம் தேதி கடைசி நாள் என்று கூறப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்