Karnataka | கர்நாடக அரசை கண்டித்து கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்

Karnataka | கர்நாடக அரசை கண்டித்து கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்

Karnataka | கர்நாடக அரசை கண்டித்து கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து நெல்லை மாவட்டம் ராமையன்பட்டி கிராம சபையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட‌து.80வது சுதந்திர தினத்தையொட்டி ராமையன்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், கிராம மக்களின் கருத்துகளுக்கு ஏற்ப பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.அதன்படி, தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறக்காத கர்நாடக அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்ட‌து கவனம் பெற்றுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com