Karaikudi Women Death | பூதாகரமாக உருவெடுத்த பெண் கொலை - NH சாலையை மறித்து அமர்ந்த பெரும் கூட்டம்

x

காரைக்குடியில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும் கொலை செய்யப்பட்ட பெண்ணின் உறவினர்கள் திருச்சி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது...


Next Story

மேலும் செய்திகள்