kanniyakumari | வீடு புகுந்து பெண் மீது தாக்குதல்.. இருவர் தலைமறைவு

வீடு புகுந்து பெண் மீது தாக்குதல் - இருவர் மீது வழக்குப்பதிவு கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே முன்விரோதம் காரணமாக வீடு புகுந்து தம்பதியரை தாக்கியதாக தவெக நிர்வாகி பால்ராஜ் மற்றும் அவரது நண்பரான மதபோதகர் ஸ்பர்ஜன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com