விஜய் ரசிகர்கள் சார்பில் இயக்கப்பட்ட ஆம்புலன்ஸ் - அதிரடியாக எழுந்த புகார்

x

கன்னியாகுமரியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில், சொந்தமாக ஆம்புலன்ஸ் வாங்கி, சேவை தொடங்கி வைக்கப்பட்டது. விஜய் ரசிகர்கள் சார்பில் இயக்கப்பட்ட ஆம்புலன்ஸில் ஸ்டிக்கர் ஒட்டி மாற்றியதாக புகார் எழுந்தது. இதற்கு விஜய் மக்கள் இயக்கம் மறுப்பு தெரிவித்த நிலையில், அந்த ஆம்புலன்ஸை இரண்டு மாத ஒப்பந்த அடிப்படையில் இயக்கியதாக விளக்கம் அளித்துள்ளது. தற்பொழுது இன்று முதல் ஆம்புலன்ஸ் சொந்தமாக வாங்கி இயக்கப்படுவதாக,

விஜய் மக்கள் இயக்க நிர்வாகி சபின் தெரிவித்தார். திருவட்டார் ஆதிகேச பெருமாள் கோவில் முன்பு மக்கள் பயன்பாட்டிற்காக அவர் தொடங்கி வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்