கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் அங்கு செல்லும் சுற்றுலாப்பயணிகள் அருவியில் குளித்து மகிழ்கின்றனர். அருவிக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது .