ஸ்ரீ பத்ரகாளி கோயிலில் மீனபரணி தூக்கத்திருவிழா : கொடியேற்றத்துடன் கோலாக்கலமாக தொடங்கியது

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பத்ரகாளி கோயிலில் மீனபரணி தூக்கத்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
ஸ்ரீ பத்ரகாளி கோயிலில் மீனபரணி தூக்கத்திருவிழா : கொடியேற்றத்துடன் கோலாக்கலமாக தொடங்கியது
Published on
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பத்ரகாளி கோயிலில் மீனபரணி தூக்கத்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. வட்டவிளை பகுதியில் அமைந்திருக்கும் பிரதான கோயிலில் இருந்து அம்மன் திருமுடிகள் மேளதாளங்கள் முழங்க வெங்கஞ்சி கோயிலுக்கு எடுத்து வரப்பட்டு குடியமர்த்தியபின் திருக்கொடி ஏற்றப்பட்டது.
X

Thanthi TV
www.thanthitv.com