கன்னியாகுமரி கடல் பகுதியில் கடும் சூறைக்காற்று : மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

தென்மேற்கு வங்க கடல் மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருவதால், கன்னியாகுமரி கடல் பகுதியில் கடும் சூறைக்காற்று வீசி வருகிறது.
கன்னியாகுமரி கடல் பகுதியில் கடும் சூறைக்காற்று : மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
Published on
தென்மேற்கு வங்க கடல் மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருவதால், கன்னியாகுமரி கடல் பகுதியில் கடும் சூறைக்காற்று வீசி வருகிறது. இதனால், குளச்சல், முட்டம் மீன்பிடி துறைமுகங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
X

Thanthi TV
www.thanthitv.com