பத்மநாபபுரம் அரண்மனையில் குவிந்த சுற்றுலா பயணிகள்...

கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான பத்மநாபபுரம் அரண்மனையில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.
பத்மநாபபுரம் அரண்மனையில் குவிந்த சுற்றுலா பயணிகள்...
Published on
கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான பத்மநாபபுரம் அரண்மனையில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. கோடை விடுமுறையொட்டி கடந்த ஒரு மாதமாக மாவட்டத்தின் பல்வேறு சுற்றுலா தலங்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ள நிலையில், பத்மநாபபுரம் அரண்மனையில் ஏராளமான
X

Thanthi TV
www.thanthitv.com