சிறுமிக்கு சூடு வைத்து சித்திரவதை - காப்பகத்தில் விசாரணை நடத்திய மகளிர் போலீசார்...!

கன்னியாகுமரி மாவட்டம், ஆலங்கோடு பகுதியில் மனவளர்ச்சி குன்றிய சிறுமியை சித்திரவதை செய்த சம்பவம் குறித்து காப்பகத்தில் மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர்.
சிறுமிக்கு சூடு வைத்து சித்திரவதை - காப்பகத்தில் விசாரணை நடத்திய மகளிர் போலீசார்...!
Published on

இந்நிலையில் இன்று குளச்சல் மகளிர் போலீசார், காவல்துறை ஆய்வாளர் வின்சென்ட் அன்பரசி தலைமையில் காப்பகத்தில் தீவிர விசாரணை நடத்தினர். காப்பகத்தில் உள்ள சிறுவர், சிறுமிகள் மற்றும் ஊழியர்களிடம் பல்வேறு விவரங்கள் திரட்டப்பட்டன.

X

Thanthi TV
www.thanthitv.com