கன்னியாகுமரி மாவட்டம் கடுவாக்குளியில் 13.5 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடம், திறப்புக்கு முன்பே சேதமடைந்த நிலையில் 3 ஆண்டுகளாக பயன்பாட்டுக்கு வராமல் பூட்டியே இருப்பதாக புகார் எழுந்துள்ளது.