Kanniyakumari |தூக்க நேர்ச்சை நிகழ்வு-ஒரே நேரத்தில் கீழே விழுந்து எழுந்து நமஸ்காரம் செய்த 1,150 பேர்

Kanniyakumari |தூக்க நேர்ச்சை நிகழ்வு-ஒரே நேரத்தில் கீழே விழுந்து எழுந்து நமஸ்காரம் செய்த 1,150 பேர்

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு ஸ்ரீபத்திரகாளி அம்மன் கோயிலில் குழந்தைகள் நலமுடன் வாழவேண்டி தூக்க நேர்ச்சை நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது. கடந்த 13 ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கிய நிலையில், சுமார் ஆயிரத்து 150 பேர் கடந்த மூன்று நாட்களாக கோயிலில் தங்கியிருந்து விரதம் மேற்கொண்டனர். தொடர்ந்து, 1,150 தூக்ககாரர்களும் ஒரே நேரத்தில் கோயிலை சுற்றி வலம் வந்து கீழே விழுந்து எழுந்து நமஸ்காரம் செய்தது பக்தர்களை பக்தி பரவசமடைய செய்தது.

X

Thanthi TV
www.thanthitv.com