பாஜக எம்.பி.யும், நடிகையுமான கங்கனா ரணாவத், விவசாயிகளின் போராட்டம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததால் அவரை கடந்த ஆண்டு சிஐஎஸ்எஃப் பெண் காவலர் கன்னத்தில் அறைந்தது அதிர்வலையை ஏற்படுத்தியது.