காஞ்சிபுரத்தில், பொங்கல் பண்டிகையையொட்டி, சந்தைகளில் கரும்புகள், மஞ்சள் கொத்துகள் விற்பனைக்காக குவிந்துள்ளன. கரும்புகட்டு 350 ரூபாய்க்கும், மஞ்சள் கொத்து 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. விற்பனையும் களைகட்டியுள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.