காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சோகண்டி பகுதியில் சமூக ஆர்வலர் மைக்கேல்ராஜ் மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.