நெஞ்சிலும், வாயிலும் அடித்து கதறிய பெண்கள்... தேர்தல் புறக்கணிப்பு... 600 நாட்களைகடந்த போராட்டம்..!

x

பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 600 நாட்களை தாண்டி, போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் தெரிவித்துள்ளனர். இதன் பின்னணி குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...


Next Story

மேலும் செய்திகள்