கள்ளக்குறிச்சி சம்பவம்.."என் மகளை சிக்க வைத்து பலிகடா ஆக்கியுள்ளனர்" கதறும் கைதான ஆசிரியரின் தந்தை

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள தனது மகளுக்கு பாதுகாப்பு இல்லை என, விழுப்புரம் நீதிமன்றத்தில்...

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் மகளை பலிகடா ஆக்கியுள்ளனர்"

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள தனது மகளுக்கு பாதுகாப்பு இல்லை என, விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆசிரியை கீர்த்திகாவின் தந்தை மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு குறித்தும், இந்த வழக்கில் தனது மகள் சேர்க்கப்பட்டது எப்படி? என்பது குறித்தும், திருச்சியில் உள்ள ஆசிரியர் கீர்த்திகாவின் தந்தை ஜெயராஜ் அளித்த பிரத்தியேக பேட்டியை 

X

Thanthi TV
www.thanthitv.com